Sunday, May 6, 2007

நெஞ்சு பொறுக்குதில்லையே

துரோகிகளையும், நயவஞ்கர்களையும்,பாசங்கு செய்பவர்களையும் பார்க்கும் போது - நெஞ்சுப் பொருக்குதில்லையே.

மேலோட்டமாக , வெளிப் புற தோற்றத்தை வைத்து மனிதர்களை எடை போடுபவர்களை, நினைப்பவர்களை பார்க்கும் போது - நெஞ்சுப் பொருக்குதில்லையே.

உண்மை அறியாமல், கொஞம் நம்பிக்கையை வைத்து, அவர்கள் எது செய்தாலும் , நல்லதற்கே செய்வார்கள் என்று நினைப்பவர்களையும், அப்படிபட்டவர்களை ஏமாத்துவர்களையும் பார்க்கும் போது - நெஞ்சுப் பொருக்குதில்லையே.